சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» வாட்ஸ் அப் கலக்கல் - தொடர் பதிவுby rammalar Yesterday at 9:10
» இது வாட்ஸ் அப் கலக்கல் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 8:13
» தலைவர் மூடு அவுட்டா....ஏன்?
by rammalar Yesterday at 6:46
» நகைச்சுவை – ரசித்தவை - தொடர்பதிவு
by rammalar Tue 19 Feb 2019 - 20:30
» இவ்வளவு ட்ராஃபிக்ல செல்லுலு பேசறீங்களே..?
by rammalar Mon 18 Feb 2019 - 18:22
» உலகில் அதிக எழுத்துக்கள் உள்ள ஒரே மொழி!
by rammalar Mon 18 Feb 2019 - 18:18
» அசதியில்தான் உறங்கிப்போயிருந்தேன்...{கவிதை}
by rammalar Mon 18 Feb 2019 - 18:15
» கலைவாணர் நகைச்சுவை
by rammalar Mon 18 Feb 2019 - 18:12
» குறைந்து போகும் குழந்தைத்தனங்கள்...{கவிதை}
by rammalar Mon 18 Feb 2019 - 18:05
» செலவைக் குறைப்பதும் சேமிப்புதான்...!!
by rammalar Mon 18 Feb 2019 - 18:00
» க்ரைம் நாவல் வாங்கினா கத்தி இலவசம்...!!
by rammalar Mon 18 Feb 2019 - 17:52
» சுப்ரமணி - நகைச்சுவை
by rammalar Mon 18 Feb 2019 - 17:46
» புதுநல மருத்துவ மனை...!!
by rammalar Mon 18 Feb 2019 - 17:45
» பிளேன் தோசை…!
by பானுஷபானா Mon 18 Feb 2019 - 12:13
» அணங்கே சிணுங்கலாமா...
by rammalar Wed 13 Feb 2019 - 11:47
» அன்பே அன்பின் அத்தனையும் நீயே
by rammalar Wed 13 Feb 2019 - 11:45
» வாழ்க்கை தத்துவம் - படித்ததில் ரசித்தவை
by rammalar Tue 12 Feb 2019 - 17:06
» பழிக்கு அஞ்சி வாழ்க்கை நடத்த வேண்டும்...!
by rammalar Tue 12 Feb 2019 - 17:04
» தலைவர் ‘நான் சத்தியத்துக்கு’ கட்டுப்பட்டவன் என்று சொல்றாரே...?
by rammalar Tue 12 Feb 2019 - 16:56
» வாழ்க்கை என்றால் வலிகள் இருக்கும்...!
by rammalar Tue 12 Feb 2019 - 16:48
» ஆங்காங்கே அமர்ந்திருக்கும் கள்ளக் காதலர்களே…!!
by rammalar Tue 12 Feb 2019 - 15:58
» எப்பவும் ஆஸ்பத்திரி கதவு திறந்தே இருக்கும்…!!
by rammalar Tue 12 Feb 2019 - 15:57
» இது ‘குடை’ மிளகாய் பஜ்ஜி சார்…!!
by rammalar Tue 12 Feb 2019 - 15:50
» விரத தினங்களில் காக்கா வாடகைக்கு கிடைக்கும்….!
by rammalar Tue 12 Feb 2019 - 15:27
» மாலை போட வசதியான சிலை…!
by rammalar Tue 12 Feb 2019 - 15:25
» பொண்ணுங்கன்னாலே ஒரே அக்கப்போருதான்…!!
by rammalar Tue 12 Feb 2019 - 15:24
» சுப்பிரமணி – நகைச்சுவை
by rammalar Tue 12 Feb 2019 - 15:23
» பதுங்கு குழிக்குள் என்ன சிரிப்பு சத்தம்..?!
by rammalar Tue 12 Feb 2019 - 15:22
» தேவதைகள் ஆண் வடிவமாக வந்தால்…!
by rammalar Tue 12 Feb 2019 - 15:21
» சேடிப்பெண்கள் விசிறிக்கு பதிலா….!!
by rammalar Tue 12 Feb 2019 - 15:20
» குடிப்பியானு கேட்டா ஆமா இல்லன்னு சொல்லணும்..!!
by rammalar Tue 12 Feb 2019 - 15:20
» அது என்னய்யா அ.றி.மு.க-னு ஒரு புதுக்கடசி….?
by rammalar Tue 12 Feb 2019 - 15:19
» தலைவர் ரெய்டு அதிகாரிகளுக்கு ட்ரீட் கொடுக்கிறாரே…!!
by rammalar Tue 12 Feb 2019 - 15:18
» பத்ம விருதை நிராகரித்த எழுத்தாளர்
by பானுஷபானா Tue 12 Feb 2019 - 14:14
» 2018 ல் 162 தூக்கு தண்டனைகள்
by பானுஷபானா Tue 12 Feb 2019 - 14:03
.
கவிப்புயலின் கஸல்கள்
Page 1 of 1 • Share •
கவிப்புயலின் கஸல்கள்
கவிப்புயலின் கஸல்கள்
----------------------------
சில நேரங்களில்....
கனவுகள் பலித்தால்....
வலியென்ன என்பதை....
உன் காதலில்
கற்றுக்கொண்டேன்.....!
நீ.....
நினைவில் வரும்போது.....
தலைவலி தருகிறாய்....
கனவில் வரும் போது....
தலைவிதியாகிறாய்......!
நீ
போன ஜென்மத்தில்....
பட்டாம் பூசியாய்....
இருந்திருக்கிறாய்...........!
@
கவிப்புயல் இனியவன்
கவிப்புயலின் கஸல் 01
----------------------------
சில நேரங்களில்....
கனவுகள் பலித்தால்....
வலியென்ன என்பதை....
உன் காதலில்
கற்றுக்கொண்டேன்.....!
நீ.....
நினைவில் வரும்போது.....
தலைவலி தருகிறாய்....
கனவில் வரும் போது....
தலைவிதியாகிறாய்......!
நீ
போன ஜென்மத்தில்....
பட்டாம் பூசியாய்....
இருந்திருக்கிறாய்...........!
@
கவிப்புயல் இனியவன்
கவிப்புயலின் கஸல் 01
Re: கவிப்புயலின் கஸல்கள்
கவிதைகள்
கண்ணீரை பேனா
மையாக்கி ....
வலிகளை வரிகளாக்கி
பிரசவிக்கின்றன......!
நீ காலை ......
மாலை பூக்கும் ...
மலராக இருந்து விடு ...
இரட்டை இதயம் .........
படைத்தவளே...........!
உன்
பார்வைக்கு அஞ்சி ...
அருகில் வரும்போது ...
மறு தெருவுக்கு போகிறேன்...
உன் பார்வையால்......
கருகியவர்களின்.......
அறிவுரை கேட்டு.....!
@
கவிப்புயல் இனியவன்
கவிப்புயலின் கஸல் 02
கண்ணீரை பேனா
மையாக்கி ....
வலிகளை வரிகளாக்கி
பிரசவிக்கின்றன......!
நீ காலை ......
மாலை பூக்கும் ...
மலராக இருந்து விடு ...
இரட்டை இதயம் .........
படைத்தவளே...........!
உன்
பார்வைக்கு அஞ்சி ...
அருகில் வரும்போது ...
மறு தெருவுக்கு போகிறேன்...
உன் பார்வையால்......
கருகியவர்களின்.......
அறிவுரை கேட்டு.....!
@
கவிப்புயல் இனியவன்
கவிப்புயலின் கஸல் 02
Re: கவிப்புயலின் கஸல்கள்
காதலால் துடிக்கும்.....
மண்புழு நான்......
நீ ............................
தூண்டில் போட்டு
விளையாடுகிறாய் ....!
உன்னை .......
காதலிக்க முன்.......
கவிதையை...
காதலித்துவிட்டேன்.....
உன் பிரிவு .......
என்னை கலங்க
வைக்கவில்லை ....!
இறைவனை....
வணங்குவதும் .....
காதலை வணங்குவதும்...
ஒன்றுதான் -காதல்....
இறைவன் ............
தந்த வரம்தானே....!
@
கவிப்புயல் இனியவன்
காதல் கஸல் கவிதை
மண்புழு நான்......
நீ ............................
தூண்டில் போட்டு
விளையாடுகிறாய் ....!
உன்னை .......
காதலிக்க முன்.......
கவிதையை...
காதலித்துவிட்டேன்.....
உன் பிரிவு .......
என்னை கலங்க
வைக்கவில்லை ....!
இறைவனை....
வணங்குவதும் .....
காதலை வணங்குவதும்...
ஒன்றுதான் -காதல்....
இறைவன் ............
தந்த வரம்தானே....!
@
கவிப்புயல் இனியவன்
காதல் கஸல் கவிதை
Re: கவிப்புயலின் கஸல்கள்
எல்லா பூச்சியமும்....
பெறுமதியை கூட்டாது....
உன் நெற்றி பூச்சியம்....
என்னை
பூச்சியமாக்கிவிட்டது...!
பிரபஞ்சம் .....
வெறுமையானது.........
காதலும் ஒரு....
பிரபஞ்சம் தான்.....
தோற்றவனுக்கு.....!
இயற்கையின்.......
பேரன்பும் பேரழிவும்....
காதல்தான் .....
தோற்றிவிக்கிறது....!
@
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை
பெறுமதியை கூட்டாது....
உன் நெற்றி பூச்சியம்....
என்னை
பூச்சியமாக்கிவிட்டது...!
பிரபஞ்சம் .....
வெறுமையானது.........
காதலும் ஒரு....
பிரபஞ்சம் தான்.....
தோற்றவனுக்கு.....!
இயற்கையின்.......
பேரன்பும் பேரழிவும்....
காதல்தான் .....
தோற்றிவிக்கிறது....!
@
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை
Re: கவிப்புயலின் கஸல்கள்
உன் இதயத்தில்.....
காதல் இருக்கிறது....
இதயத்தில் காதல்....
கதவுதான் இல்லை.....
காத்திருக்கிறேன்......!
நம் காதல்.....
பட்டாம் பூச்சிபோல்....
வர்ணமாக இருக்கிறது....
ஆயுள்குறைவு.......!
துக்கத்தை தந்து.....
தூக்கத்தை தொலைக்கும்....
காதலிலும் சுகம்.....
இருக்கத்தான் செய்கிறது....!
@
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை
20.06.2018
காதல் இருக்கிறது....
இதயத்தில் காதல்....
கதவுதான் இல்லை.....
காத்திருக்கிறேன்......!
நம் காதல்.....
பட்டாம் பூச்சிபோல்....
வர்ணமாக இருக்கிறது....
ஆயுள்குறைவு.......!
துக்கத்தை தந்து.....
தூக்கத்தை தொலைக்கும்....
காதலிலும் சுகம்.....
இருக்கத்தான் செய்கிறது....!
@
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை
20.06.2018
Re: கவிப்புயலின் கஸல்கள்
மிக நீண்ட நாட்களின் பின் உங்கள் காதல் கஸஸ் படிக்கிறேன் மகிழ்ச்சி
நீ காலை ...... மாலை பூக்கும் ... மலராக இருந்து விடு ... இரட்டை இதயம் ......... படைத்தவளே...........! உன் பார்வைக்கு அஞ்சி ... அருகில் வரும்போது ... மறு தெருவுக்கு போகிறேன்... உன் பார்வையால்...... கருகியவர்களின்....... அறிவுரை கேட்டு.....! wrote:நீ காலை ......
மாலை பூக்கும் ...
மலராக இருந்து விடு ...
இரட்டை இதயம் .........
படைத்தவளே...........!
உன்
பார்வைக்கு அஞ்சி ...
அருகில் வரும்போது ...
மறு தெருவுக்கு போகிறேன்...
உன் பார்வையால்......
கருகியவர்களின்.......
அறிவுரை கேட்டு.....!

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93922
மதிப்பீடுகள் : 5491
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|