சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» வாட்ஸ் அப் கலக்கல் - தொடர் பதிவுby rammalar Yesterday at 9:10
» இது வாட்ஸ் அப் கலக்கல் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 8:13
» தலைவர் மூடு அவுட்டா....ஏன்?
by rammalar Yesterday at 6:46
» நகைச்சுவை – ரசித்தவை - தொடர்பதிவு
by rammalar Tue 19 Feb 2019 - 20:30
» இவ்வளவு ட்ராஃபிக்ல செல்லுலு பேசறீங்களே..?
by rammalar Mon 18 Feb 2019 - 18:22
» உலகில் அதிக எழுத்துக்கள் உள்ள ஒரே மொழி!
by rammalar Mon 18 Feb 2019 - 18:18
» அசதியில்தான் உறங்கிப்போயிருந்தேன்...{கவிதை}
by rammalar Mon 18 Feb 2019 - 18:15
» கலைவாணர் நகைச்சுவை
by rammalar Mon 18 Feb 2019 - 18:12
» குறைந்து போகும் குழந்தைத்தனங்கள்...{கவிதை}
by rammalar Mon 18 Feb 2019 - 18:05
» செலவைக் குறைப்பதும் சேமிப்புதான்...!!
by rammalar Mon 18 Feb 2019 - 18:00
» க்ரைம் நாவல் வாங்கினா கத்தி இலவசம்...!!
by rammalar Mon 18 Feb 2019 - 17:52
» சுப்ரமணி - நகைச்சுவை
by rammalar Mon 18 Feb 2019 - 17:46
» புதுநல மருத்துவ மனை...!!
by rammalar Mon 18 Feb 2019 - 17:45
» பிளேன் தோசை…!
by பானுஷபானா Mon 18 Feb 2019 - 12:13
» அணங்கே சிணுங்கலாமா...
by rammalar Wed 13 Feb 2019 - 11:47
» அன்பே அன்பின் அத்தனையும் நீயே
by rammalar Wed 13 Feb 2019 - 11:45
» வாழ்க்கை தத்துவம் - படித்ததில் ரசித்தவை
by rammalar Tue 12 Feb 2019 - 17:06
» பழிக்கு அஞ்சி வாழ்க்கை நடத்த வேண்டும்...!
by rammalar Tue 12 Feb 2019 - 17:04
» தலைவர் ‘நான் சத்தியத்துக்கு’ கட்டுப்பட்டவன் என்று சொல்றாரே...?
by rammalar Tue 12 Feb 2019 - 16:56
» வாழ்க்கை என்றால் வலிகள் இருக்கும்...!
by rammalar Tue 12 Feb 2019 - 16:48
» ஆங்காங்கே அமர்ந்திருக்கும் கள்ளக் காதலர்களே…!!
by rammalar Tue 12 Feb 2019 - 15:58
» எப்பவும் ஆஸ்பத்திரி கதவு திறந்தே இருக்கும்…!!
by rammalar Tue 12 Feb 2019 - 15:57
» இது ‘குடை’ மிளகாய் பஜ்ஜி சார்…!!
by rammalar Tue 12 Feb 2019 - 15:50
» விரத தினங்களில் காக்கா வாடகைக்கு கிடைக்கும்….!
by rammalar Tue 12 Feb 2019 - 15:27
» மாலை போட வசதியான சிலை…!
by rammalar Tue 12 Feb 2019 - 15:25
» பொண்ணுங்கன்னாலே ஒரே அக்கப்போருதான்…!!
by rammalar Tue 12 Feb 2019 - 15:24
» சுப்பிரமணி – நகைச்சுவை
by rammalar Tue 12 Feb 2019 - 15:23
» பதுங்கு குழிக்குள் என்ன சிரிப்பு சத்தம்..?!
by rammalar Tue 12 Feb 2019 - 15:22
» தேவதைகள் ஆண் வடிவமாக வந்தால்…!
by rammalar Tue 12 Feb 2019 - 15:21
» சேடிப்பெண்கள் விசிறிக்கு பதிலா….!!
by rammalar Tue 12 Feb 2019 - 15:20
» குடிப்பியானு கேட்டா ஆமா இல்லன்னு சொல்லணும்..!!
by rammalar Tue 12 Feb 2019 - 15:20
» அது என்னய்யா அ.றி.மு.க-னு ஒரு புதுக்கடசி….?
by rammalar Tue 12 Feb 2019 - 15:19
» தலைவர் ரெய்டு அதிகாரிகளுக்கு ட்ரீட் கொடுக்கிறாரே…!!
by rammalar Tue 12 Feb 2019 - 15:18
» பத்ம விருதை நிராகரித்த எழுத்தாளர்
by பானுஷபானா Tue 12 Feb 2019 - 14:14
» 2018 ல் 162 தூக்கு தண்டனைகள்
by பானுஷபானா Tue 12 Feb 2019 - 14:03
.
ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
அன்பு மகனே...
தாய்மைப் பேற்றுக்காக
நான் தவமிருந்த
தருணங்களை
எண்ணிப் பார்க்கிறேன்!
-
நீ
கருவில் வளர்ந்த காலத்தில்
கண்டதை உண்ணாமல்
கண்டதை காணாமல்
உணவுப் பத்தியத்தோடு
உணர்வு பத்தியமும் இருந்தேன்!
-
உன்னை குழந்தையாக
பிரசவித்தபோது
என்னை தாயாக
பிரசவித்துக் கொண்டேன்!
-
உனக்கு அமுதுாட்டும்
அந்த தருணங்களில்
எனக்குள் அபிஷேகம் நடந்த
அதிசயம் கண்டேன்!
-
நீ உதிர்த்த மழலை மொழிக்கு
புது அகராதி தயாரித்தேன்
நீ உதிர்த்த உணவில்
புதிய ருசி கண்டேன்!
-
ஆனால், மகனே...
கோவிலுக்கு போகத்தானே
கூட்டிக் கொண்டு போனாய்
கூட்டத்தின் நெரிசலில் ஏன் என்னை
தொலைத்து விட்டுப் போனாய்?
-
கர்ப்ப கிரகத்தில் நின்று
கடவுளை கும்பிட்ட நீ
கர்ப்பத்தில் உன்னை சுமந்த
என்னை எப்படி மறந்தாய்?
-
அனாதை இல்லத்தில் இங்கு
அத்தனையும் கிடைக்கிறது
ஆனாலும், உன்னை பார்க்கும்
ஆவல் மட்டும் தகிக்கிறது...
என்றாவது ஒருநாள்
என்னை பார்க்க
வருவாயா?
-
---------------------------
- இளசை சுந்தரம், மதுரை.
வாரமலர்
தாய்மைப் பேற்றுக்காக
நான் தவமிருந்த
தருணங்களை
எண்ணிப் பார்க்கிறேன்!
-
நீ
கருவில் வளர்ந்த காலத்தில்
கண்டதை உண்ணாமல்
கண்டதை காணாமல்
உணவுப் பத்தியத்தோடு
உணர்வு பத்தியமும் இருந்தேன்!
-
உன்னை குழந்தையாக
பிரசவித்தபோது
என்னை தாயாக
பிரசவித்துக் கொண்டேன்!
-
உனக்கு அமுதுாட்டும்
அந்த தருணங்களில்
எனக்குள் அபிஷேகம் நடந்த
அதிசயம் கண்டேன்!
-
நீ உதிர்த்த மழலை மொழிக்கு
புது அகராதி தயாரித்தேன்
நீ உதிர்த்த உணவில்
புதிய ருசி கண்டேன்!
-
ஆனால், மகனே...
கோவிலுக்கு போகத்தானே
கூட்டிக் கொண்டு போனாய்
கூட்டத்தின் நெரிசலில் ஏன் என்னை
தொலைத்து விட்டுப் போனாய்?
-
கர்ப்ப கிரகத்தில் நின்று
கடவுளை கும்பிட்ட நீ
கர்ப்பத்தில் உன்னை சுமந்த
என்னை எப்படி மறந்தாய்?
-
அனாதை இல்லத்தில் இங்கு
அத்தனையும் கிடைக்கிறது
ஆனாலும், உன்னை பார்க்கும்
ஆவல் மட்டும் தகிக்கிறது...
என்றாவது ஒருநாள்
என்னை பார்க்க
வருவாயா?
-
---------------------------
- இளசை சுந்தரம், மதுரை.
வாரமலர்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 14971
மதிப்பீடுகள் : 1181
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|